Thursday 30 April 2009

காதும் காதும் வைத்தாற் போல் ரகசிய ஒப்பந்தம்- கருணாநிதி, சோனியா, ராசபக்சே

எப்படியாவது ஒரு போர் நிறுத்தத்தினை இந்த தேர்தல் வரும் வரை கொண்டு வர வேண்டும் என கொலைகார கூட்டணி சார்பில் கோரிக்கை இலங்கை அரசிடம் விடப்பட்டுள்ளது, அதற்கு கைமாறாக இன்னும் பல பீரங்கிகளும், இந்திய படையும் அனுப்பட வேண்டும், ஆனால் எதுவும் தேர்தலுக்கு முன் பயன்படுத்த கூடாது எனவும் இப்போது பேசப்பட்டு வருகிறது.

இந்த டீலின் ஒரு பகுதியாகத்தான் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, ஆனால் ராசபக்சே எப்படியோ சொதப்பி விட்டார். மீண்டும் இதற்கான நாடகம் விரைவிலே நடக்கலாம்.

No comments:

Post a Comment