Saturday 16 May 2009

ஏன்? இதற்கு முன்னர் 40 சீட் எடுத்தவர்கள் 12 தொகுதிகளில் மண்ணை கவ்வியது

தமிழக மக்களின் அன்பு, பாசம் என்றும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. இந்த தேர்தல் தோல்வி முழுக்காரணம் தமிழ் மக்களின் அதிருப்தி ஓட்டுகள் அனைத்தும் பிரிந்தே விழுந்துள்ளன அதிமுகவிற்கும், தேமுதிக மற்றும் பாஜக. இதற்கு முன்னர் 40 சீட் எடுத்தவர்கள் 12 தொகுதிகளில் மண்ணை கவ்வியது, இழந்தத்து, மேலும் மத்திய அமைச்சர்களே மண்ணை கவ்வியது அனைத்தும் இதற்கு சான்றுகள்.

மேலும் அதிகாரம், பணம், போலீஸ், ரௌடியிசம் போன்றவற்றின் கூட்டு சர்வாதிகாரத்திற்கு கிடைத்த வெற்றியே இது.

பொய்யான வெற்றியே விட, உண்மையான தோல்வி சிறந்தது.

1 comment:

  1. ஆம் உண்மைதான், அதனால்தான் அதிமுகவிற்கு ஓட்டு போட சொல்லி சீமான் களமிறங்கினார்.

    இந்த தேர்தல் சொல்லும் கருத்து தமிழின துரோகிகளின் தோல்வியின் ஆரம்பம்.

    ReplyDelete