Monday 18 May 2009

ராசபக்சேக்கு தூக்கு தண்டனை கிடைக்குமா?

விரைவிலே பக்சே சகோதரர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்கள். இதற்கான ஆயத்த வேலைகளில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இறங்கியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25000க்கும் அதிகமான தமிழர்களை கொன்று இனவெறியினை தீர்த்து கொண்ட இவரின் கதி இனி அதோ கதிதான்.

No comments:

Post a Comment